Tamil Song 149
பாரம் பாடுகள் படுவது யாருக்குப் பிடிக்கும் பாரம் சுமப்பது எவருக்கு பொறுக்கும் பாரின் வாழ்வும் மாபெரும் பாரமே பட்டது போதும் தப்பித்தால் போதுமே ஒன்று போனால் ஒன்று வந்திடும் ஒன்றின்பின் ஒன்றாயாய்...
View ArticleTamil Song 150
கொள்கை கூவி அழைத்தே பலகொள்கையும் பேசுறார் கூட்டம் போட்டு அதைக் கூறியும் காட்டுறார் நாடகம் முடிந்து வேடமும் கலைந்த பின் வேடிக்கைப் பொருளாகி போனதைப் பார்க்கிறார் உணர்ச்சியின் வேகத்தில் உளறிடும்...
View ArticleSong 21 – Need Grace
கிருபை தேவை தேவை இன்னும் கிருபை தேவை தேவனே உன் கிருபை தேவை தேற்றி என்னைக் காத்து நடத்த தினமும் தேவை அதிகம் தேவை என்பெலனை நம்பி வாழ ஏதும் நன்மை என்னில் இல்லை ஏது செய்வேன் வழியும் இல்லை ஏற்று நடத்தும்...
View ArticleLured by Hope Book Review
Though every biography is only an interpretation, the way the author interprets the character will not only present a scholarly work but also demonstrate the author’s skill to unfold a drama when you...
View ArticleSong 22 – Show Your Compassion
This is written on 27-07-1988 at Madhubani when I faced a crucial problem in my life and seva. I felt completely deserted by others and that time I poured out my heart to the Lord. பரிவு காட்டு...
View ArticleTamil Song 152
கண்ணீர் வடிப்பார் காரணம் புரியாது கண்ணீர் விடுகிறார் கருத்துக்கும் புரியாது கலக்கம் அடைகிறார் மனதுமே விரும்பாது வேதனைப் படுகிறார் மனித வாழ்வின் அர்த்தமும் தேடுறார் வந்த காரணம் அவர்க்கும் புரியாது...
View ArticleTamil Song 153
அவர் அவர் பங்கு ஆயிரம் கவலைகள் அனுதினம் பாடுகள் அணிவகுத்து வந்தால் வாழ்வதும் எவ்விதம் உடல்தேவை ஒருபுறம் உளத்தேவை மறுபுறம் இவற்றின் இடையே பிறர்தேவை குறுக்கிடும் தனக்கென வாழ்வதும் தரணியில் முடியாது...
View ArticleBhakti Songs 391-400
391 அருளுண்டு அருளுண்டு மருளில்லை மனமே அண்டிடும் அடியார்க்கு அருள்வான் தினமே–அருளுண்டு… குறைகளைக் கண்டு குழப்பமும் கொண்டு குணமின்றி வாழ்விலே கலக்கமும் கொண்டு வெருண்டு, மருண்டு, அரண்டு, உருண்டு...
View ArticleTamil Song 154
எவருக்கும் புரியாது வலியும் வேதனையும் வந்தால்தான் புரியும் வாழ்வின் பாரமும் சுமந்தால்தான் தெரியும் நாம்படும் துயரம் பிறர்க்கு புரியாது புரிய வைக்க நம்மாலும் முடியாது எத்தனை மனிதர் துணைக்கிருந்...
View ArticleTamil Song 155
புலம்பல் என்னதான் சொவது எவரிடம் செல்வது என்ன சொல்லியினி யாரிடம் அழுவது மனிதர்கள் யாவரும் மாறுவார் நொடியிலே மனதிலே கொள்ளுவார் மாற்றமே தன்னாலே எழுதியே காட்டிட எண்ணத்தை கொட்டிட வார்த்தைகள் தேடியும்...
View ArticleMaramalai Adiga – Book Review
Religion, Caste, and Nation in South India: Maraimalai Adigal, the Neo-Saivite Movement, and Tamil Nationalism, 1876-1950. There is nothing wrong in holding any particular ideology....
View ArticleBhakti Song 403
ஞானம் பெற வழி யோசித்துப் பார்ப்பதால் ஒன்றும் கிடைக்காது யோசிப்பதை விடுவது எவர்க்கும் நல்லது பேசிப் பேசியே பேதையாய் ஆனார் பேச்சை விட்டால் ஞானியும் ஆவார் யோசிப்பதால் பல எண்ணங்கள் தோன்றும் யோசிப்பை...
View ArticleBhakti Song 404
புலம்பாதே போனதெல்லாம் இனி போகட்டும் புலம்பலும் சற்றே ஓயட்டும் புரிந்து கொண்டவன் துணையிருக்கையில் புலம்பித் தவிப்பதும் ஏனோ வீணில் கைவிட மாட்டேன் என்றே சொன்னவன் காத்திடுவேன் உன்னை கண்மணி போலென்றவன்...
View ArticleTamil Song 156
ஒரு ஓட்டம் தேடித்தான் பார்க்கிறார் தெரிந்ததை சொல்கிறார் தேடியது கிடைக்காமல் தெரிந்ததும் புரியாமல் தொடர்ந்து இன்னுமே தொய்வின்றித் தொடர்கிறார் தோல்வியை ஏற்காது தொடர்ந்தே ஓடுறார் நாடியே ஓடுறார்...
View ArticleBhakti Song 405
வந்துதான் பாரு வந்துதான் நீயுமே பாரு–அவன் வாசலில் நின்று தட்டுறான் கேளு சொந்தத் தன்மை தானும் துறந்திட்டு சொந்தமாய் நமக்கு ஆகியே வந்தானை–வந்து… தேடித்தான் நீயும் போக வேண்டாம் தேசம் எங்கும் தேடி...
View ArticleBhakti Song 406
முக்திவழி வீதியில் போதகம் பண்ணினானே விருந்துக்கும் கூட அழைத்தானே ஆயினும் உம்மை அறியேனே என்று கூறினால் என்னவாகும்? முந்தினோர் புறம்பே காத்துநிற்க பிந்தினோர் பந்தியில் புசிப்பாரே நான்கு திக்கினும்...
View ArticleTamil Song 157
சுமை ஏனோ இந்த பிறவி எடுத்தோம் எத்தனை துன்பம் இதனுள் துய்த்தோம் நாமே கேட்டு வந்திட வில்லை நாம் சொல்லும்போது எடுப்பதுமில்லை நாளொருமேனி பொழுதொரு வண்ணம் நன்மைகள் கண்டு வளர்ந்த போதும் இடையிடை தோன்றும்...
View ArticleTamil Song 158
வென்றவர் இல்லை நொடிகள் தோறும் மாறும் மனதில் நிலையில் லாமல் சிந்தனை தோன்ற நினைக்கும் முன்னே எண்ணமும் மாறி நிலையில் லாமல் ஆக்குது செயலை நேற்று சொன்னது இன்று போச்சு நித்தம் புதுப்புது வழக்கு மாச்சு...
View Article