Song 23 – A Burning Lamp
எரிகின்ற தீபம் எரிகின்ற தீபமே ஏற்றிடும் மறுதீபம் என்பதே வாழ்க்கையில் உண்மையும் ஆனதால் எவ்வளவு கற்றுமே என்னுளம் ஆவியால் ஏற்றிய தீபமாய் ஒளிதனைப் பெற்றிடேல் கற்ற என்கல்வியால் கண்டிலேன் பயனெதும்...
View ArticleSong 24 – A Refuge to the Bhaktas
At Sat-tal ashram when I was studying, thinking, writing, and discussing about bhakti, on 25-11-1990 I wrote this song. This is one of my favourite songs. பக்தர்க்குத் தஞ்சமே தாயும் நீ தந்தை நீ...
View ArticleBhakti Song 408
வருவது வரட்டும் வருவது வரட்டும் நானென்ன செய்யட்டும் வந்தாலும் துணையாக அவனுமே இருக்கானே ஒவ்வொரு நொடியும் என்னுடன் இருக்கிறான் ஓய்வு ஒழிவின்றி என்னையும் காக்கிறான் தைரியம் தருகிறான் தெம்பும்...
View ArticleBhakti Song 409
வழிபிறந்தது முடிவில்லா வாழ்விற்கு வழியும் பிறந்தது முக்திக்குப் போகும் வாசலும் திறந்தது முதுமையோ இளமையோ எதுவானால் என்ன முக்தேசன் அருளுக்கும் ஈடாவ தென்ன பிறக்குமுன் கருவிலே அழிந்தது கோடியே...
View ArticleBhakti Song 410
எது உண்மை தத்துவம் பேசலாம் தர்க்கமும் செய்யலாம் தன்னுள்ளே உண்மையை அறியா வரையில் “உண்மை” எதுவென உணர்ந்தவர் எவருண்டு உண்மையில் “உண்மை” எதுவென உணராமல் வார்த்தை ஜாலத்தால் வாதத் திறமையால் சாதித்துக்...
View ArticleBhakti Song 411
ஒரு இரகசியம் ஆஹா இதுஒரு அதிசயம் எவரும் அறியா இரகசியம் என்னுள்ளே வந்து என்னுடன்வாழும் இது உன்னதப் பரவசம் பண் அமைத்துப் பாடினால் பதம் அமைத்து ஆடுறான் பக்தத்திலே நான் ஓடினால் பாங்குடன் என்னை...
View ArticleUpholding Our Value
We recently had a discussion from Jayanatha (James) 5:1-11. As usual, after wandering around on various topics, we finally settled on one main point: can we apply muktivedic principles uniformly...
View ArticleSong 25 – Godless Knowledge
When I was reading Tukaram’s poems at Sat-tal ashram on 05-12-1990, inspired by their meaning, I wrote the next two songs இறையறியா ஞானம் பதரை உரலிலிட்டுப் பலமுறை குத்தினாலும் ஓர்மணி அரிசிதான்...
View ArticleSong 23 – A Burning Lamp
எரிகின்ற தீபம் எரிகின்ற தீபமே ஏற்றிடும் மறுதீபம் என்பதே வாழ்க்கையில் உண்மையும் ஆனதால் எவ்வளவு கற்றுமே என்னுளம் ஆவியால் ஏற்றிய தீபமாய் ஒளிதனைப் பெற்றிடேல் கற்ற என்கல்வியால் கண்டிலேன் பயனெதும்...
View ArticleBhakti Song 408
வருவது வரட்டும் வருவது வரட்டும் நானென்ன செய்யட்டும் வந்தாலும் துணையாக அவனுமே இருக்கானே ஒவ்வொரு நொடியும் என்னுடன் இருக்கிறான் ஓய்வு ஒழிவின்றி என்னையும் காக்கிறான் தைரியம் தருகிறான் தெம்பும்...
View ArticleBhakti Song 409
வழிபிறந்தது முடிவில்லா வாழ்விற்கு வழியும் பிறந்தது முக்திக்குப் போகும் வாசலும் திறந்தது முதுமையோ இளமையோ எதுவானால் என்ன முக்தேசன் அருளுக்கும் ஈடாவ தென்ன பிறக்குமுன் கருவிலே அழிந்தது கோடியே...
View ArticleBhakti Song 410
எது உண்மை தத்துவம் பேசலாம் தர்க்கமும் செய்யலாம் தன்னுள்ளே உண்மையை அறியா வரையில் “உண்மை” எதுவென உணர்ந்தவர் எவருண்டு உண்மையில் “உண்மை” எதுவென உணராமல் வார்த்தை ஜாலத்தால் வாதத் திறமையால் சாதித்துக்...
View ArticleSong 24 – A Refuge to the Bhaktas
At Sat-tal ashram when I was studying, thinking, writing, and discussing about bhakti, on 25-11-1990 I wrote this song. This is one of my favourite songs. பக்தர்க்குத் தஞ்சமே தாயும் நீ தந்தை நீ...
View ArticleBhakti Song 411
ஒரு இரகசியம் ஆஹா இதுஒரு அதிசயம் எவரும் அறியா இரகசியம் என்னுள்ளே வந்து என்னுடன்வாழும் இது உன்னதப் பரவசம் பண் அமைத்துப் பாடினால் பதம் அமைத்து ஆடுறான் பக்தத்திலே நான் ஓடினால் பாங்குடன் என்னை...
View ArticleUpholding Our Value
We recently had a discussion from Jayanatha (James) 5:1-11. As usual, after wandering around on various topics, we finally settled on one main point: can we apply muktivedic principles uniformly...
View ArticleObjective Gospel
A bhakta of the Lord can never say “My life is my message.” Mukti is purely based on the grace of God and nothing can be added to it. As we are ‘saved sinners and struggling saints’ we can never say,...
View ArticleTamil Song 160
காத்துக் கிடக்கிறோம் சூழ்நிலைக் கைதியாய் ஆகியே போனோம் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பற்றுப் போனோம் எத்தனை எம்மிடம் இருந்துமே என்ன எதிலும் நிறைவில்லை என்பதே உண்மை இல்லாதவனுக்கு இல்லாத கவலை...
View ArticleTamil Song 161
நிற்காத ஓட்டம் நாளும் சுகத்தை நாடியே தேடுறோம் நாடி அதற்காய் நாங்களும் ஓடுறோம் சுகம் எதுவெனச் சரியாகப் புரியலை சிந்தைக்கும் அதுகூட சற்றும் விளங்கலை உடலின் தேவையை ஒவ்வொன்றாய் எண்ணி ஓயாமல் அதற்காக...
View ArticleBhakti Song 419 –கூவவேண்டாம்
என்னவோ நானுமே உன்னிடம் கூவுறேன் ஏழைக்கு இரங்கிட நானுமே வேண்டுறேன் நல்ல படியாக நாளுமே வாழ நானுன் பாதமே அண்டி வந்தேனே புதிதாகச் சொல்லிட ஏதுமே இல்லை புதிராக உனக்கு ஒன்றுமே இல்லை என்னுள்ளம் முழுமையாய்...
View Article