Tamil Song 262 –உள்ளே ஒடுங்கனும்
ஒன்றுமே பேசாது இருக்க வேண்டும் உள்ளே ஒடுங்கியே கிடக்க வேண்டும் ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் எண்ணங்களை உள்ளுக்குள்ளே நானும் ஒடுக்க வேண்டும் வேண்டாத பேச்சினை விட்டுவிட்டால் வீணான எண்ணங்கள் நின்றுவிடும்...
View ArticleBhakti Song 64 – Grace is not lacking
அருளுக்குக் குறைவில்லை வேதாந்தம் சித்தாந்தம் விளங்காத தத்துவம் உருவாக்க முடியாத உள்ளான ஒளியை அருளான உன்வார்த்தை ஒன்றாலே உள்ளத்தில் நிறைவாக உருவாக்கி நிலைபெறச் செய்தாய் தவறாக வழிமாறித் தடுமாறும் போது...
View ArticleBhakti Song 65 – Nothing I lack
The next two songs were written based on two famous songs sung by Bharat Ratna, the late Srimati M. S. Subbulakshmi. இப்பாடலும் அடுத்த பாடலும் திருமதி. எம். எஸ். சுப்புலஷ்மி பாடிய இரண்டு பிரபலமான...
View ArticleBhakti Song 66 – When I am going to have your darshan?
காண்பதெப்போது ஐயனே காண்பதெப்போதென் ஐயனே-உன்னைக் கண்குளிர நான் என்கலி தீரக்–காண்பதெப்போதென்…. புவிதனுக் கிறங்கியே சிலுவையில் மரித்தாய் அபயமென்றே வந்த கள்வனைக் காத்தாய் உபச்சாரம் அறியேன் சிறியேன்...
View ArticleBhakti Song –வாழ்வளித்தாய்
அன்புடன் என்னை அரவணைத்தாய் அத்துடன் எனக்கு வாழ்வளித்தாய் இன்புற உனக்குள் வாழவைத்தாய் இதைச் சொல்லிப்பாட வரமளித்தாய் துன்பங்கள் பலவுற்று உழன்றுவந்தேன் துயரக் கடலிலே முழ்கிநின்றேன் தூக்கி எடுத்து...
View ArticleTamil Song 262 –உள்ளே ஒடுங்கனும்
ஒன்றுமே பேசாது இருக்க வேண்டும் உள்ளே ஒடுங்கியே கிடக்க வேண்டும் ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் எண்ணங்களை உள்ளுக்குள்ளே நானும் ஒடுக்க வேண்டும் வேண்டாத பேச்சினை விட்டுவிட்டால் வீணான எண்ணங்கள் நின்றுவிடும்...
View ArticleBhakti Song 67 – Time is fleeting
Based on one of Bhajagovindam, I wrote this song.1 பஜகோவிந்தத்தின் ஒருபாடலின் அடிப்படையில் எழுதியது: கழிந்தது காலம் காலையும் சென்றது மாலையும் வந்தது கழிந்தது ஓர்நாள் வாழ்வினிலே கடந்தது கோடை வந்தது...
View ArticleBhakti Song 68 – I require
வேண்டும் சிந்தையில் தூய்மை வேண்டும் செயலிலே உண்மை வேண்டும் வாக்கிலே அருளும் வேண்டும் வாழ்க்கையில் கிருபை வேண்டும் நோக்கத்தில் தெளிவு வேண்டும் ஆக்கத்தில் ஆர்வம் வேண்டும் அழைப்பிலே நிலைக்க வேண்டும்...
View ArticleBhakti Song 69 – A prayer that I cannot utter
முடியாத மன்றாடல் ‘மன்னியும் ஐயா’ என மன்றாட முடியாத மாபெரும் பாவியானேன் மனதாலே செய்த பிழை பலவாகி அதனாலே மீளாத பழிக்கும் ஆனேன் எவ்வளவோ முறை என்னென்ன தீர்மானம் எடுத்துமோர் பயனும் காணேன் ஏனிங்கு...
View ArticleBhakti Song 561 –வீண்சிந்தை போக்குவோம்
நல்லவிதமாக நேரத்தைப் போக்கிட நமக்கும் உள்ளது நல்லவழி பல தேவை இல்லாத சிந்தையை போக்கி தேடலாம் இறைவனை அவனருள் நாடி வேண்டாத பலவாதம் நாள்தோறும் இருக்க அத்துடன் பிடிவாதம் சேர்ந்து கொள்ள ஆயிரம் தர்க்கங்கள்...
View ArticleThe Spirit of the Scripture
“Beauty is in the eye of the beholder.” This is true not only for aesthetic experiences, but in our approach in every field of human activity. For example, if any one approaches a religious scriptures...
View ArticleBhakti Song 63 – Come just as you are
உள்ளபடி வா வாழ்கின்றேன் இன்னும் வையகம் தன்னில் வள்ளளே உந்தன் கிருபையதனால் வீழ்ந்திட்ட நாட்களை எண்ணியே நின்றால் வேதனை ஒன்றே மிஞ்சிடும் என்னில் நொந்து நிற்பதால் பயனேதும் காணேன் நோக்கினேன் உந்தன் அன்பினை...
View ArticleBhakti Song 64 – Grace is not lacking
அருளுக்குக் குறைவில்லை வேதாந்தம் சித்தாந்தம் விளங்காத தத்துவம் உருவாக்க முடியாத உள்ளான ஒளியை அருளான உன்வார்த்தை ஒன்றாலே உள்ளத்தில் நிறைவாக உருவாக்கி நிலைபெறச் செய்தாய் தவறாக வழிமாறித் தடுமாறும் போது...
View ArticleBhakti Song 65 – Nothing I lack
The next two songs were written based on two famous songs sung by Bharat Ratna, the late Srimati M. S. Subbulakshmi. இப்பாடலும் அடுத்த பாடலும் திருமதி. எம். எஸ். சுப்புலஷ்மி பாடிய இரண்டு பிரபலமான...
View ArticleBhakti Song 66 – When I am going to have your darshan?
காண்பதெப்போது ஐயனே காண்பதெப்போதென் ஐயனே-உன்னைக் கண்குளிர நான் என்கலி தீரக்–காண்பதெப்போதென்…. புவிதனுக் கிறங்கியே சிலுவையில் மரித்தாய் அபயமென்றே வந்த கள்வனைக் காத்தாய் உபச்சாரம் அறியேன் சிறியேன்...
View ArticleBhakti Song 67 – Time is fleeting
Based on one of Bhajagovindam, I wrote this song.1 பஜகோவிந்தத்தின் ஒருபாடலின் அடிப்படையில் எழுதியது: கழிந்தது காலம் காலையும் சென்றது மாலையும் வந்தது கழிந்தது ஓர்நாள் வாழ்வினிலே கடந்தது கோடை வந்தது...
View ArticleBhakti Song 68 – I require
வேண்டும் சிந்தையில் தூய்மை வேண்டும் செயலிலே உண்மை வேண்டும் வாக்கிலே அருளும் வேண்டும் வாழ்க்கையில் கிருபை வேண்டும் நோக்கத்தில் தெளிவு வேண்டும் ஆக்கத்தில் ஆர்வம் வேண்டும் அழைப்பிலே நிலைக்க வேண்டும்...
View ArticleBhakti Song 69 – A prayer that I cannot utter
முடியாத மன்றாடல் ‘மன்னியும் ஐயா’ என மன்றாட முடியாத மாபெரும் பாவியானேன் மனதாலே செய்த பிழை பலவாகி அதனாலே மீளாத பழிக்கும் ஆனேன் எவ்வளவோ முறை என்னென்ன தீர்மானம் எடுத்துமோர் பயனும் காணேன் ஏனிங்கு...
View ArticleBhakti Song 70 – Touch me again
மீண்டும் தொடு கேளாயோ இன்று கதறலை இங்கு கதறிடும் ஏழையின் குரலை பாவியே நானும் பக்தியே காணோம் பரிதபித்தே வந்தேன் நானும் உன்சித்தம் செய்ய உடன்பட்டேன் இல்லை அதனாலே குருடானேன் வாழ்வில் காணாதோர் காண...
View ArticleThe Other and Going Overboard
Certain ideologies in the world need to create ‘the other’ to survive. This ‘other’ need not be a challenger or a counter-movement but should be an opponent. This enemy not only presents the positive...
View Article