Quantcast
Channel: Dayanand Bharati
Browsing all 1918 articles
Browse latest View live

Bhakti Song 105 – Everything is Yours

எல்லாம் உனக்காக எனது என ஒன்றும் இல்லை இனி எல்லாம் உனக்காக ஆனபின்னே! பின் ஏன் வந்தது வீண் சிந்தையும்தான் என்மனம் போல ஓர் வாழ்க்கை வாழ? என்தேகம், திறமை, காலமெல்லாம் நீயளித்த பிச்சை என உணர்ந்தும்...

View Article


Bhakti Song 93 – I won’t hesitate to wrestle

போராடத் தயங்கமாட்டேன் நம்மிடை போராட்டம் நாலுபேர் அறியார் நான் என்செய்வேன் நாதனே இனிமேலே போராடும் மனதுடன் எத்தனகாக வாழ்ந்து தத்தளிக்கும் என்னிடம் எதுவரை பொறுப்பாய்? சத்தமிட்டே உன்னைச் சண்டைக்...

View Article


Bhakti Song 97 – What is the alternative way?

மறுவழி ஏது? உன்சித்தம் என்னவென்று அறியாமலே ஓராயிரம் செயலை முன்வைத்தே நாளும் ஓடியே திரிகின்ற பேதைக்கு இரங்கி ஓர்வழி காட்டுவாய், வேண்டினேன் நானும். சஞ்சலம் கொண்ட மனதுடனே வாழ்ந்து சரியான பாதை எதுவென...

View Article

Rationalization

Although in our bhakti we need to know and understand the various aspects (theological, historical, textual, etc.) and need to implement it in various areas of our life (spiritual, ritual, social,...

View Article

Idol Worship

I received this message recently: Why do Hindus worship idols when God told us he is everywhere? Once Swami Vivekananda visited King of Alwar in present day Rajasthan. The king in an attempt to mock...

View Article


The Real Great Commission

Concepts in one (religious) tradition don’t fit neatly in others. For example, take the Christian concept called the ‘Great Commission’ where Muktinath says “All authority has been given to Me in...

View Article

Song 741

யுகம் போதாது உன்னருள் நினைக்க யுகமொன்று போதாது உன்னன்பை நினைக்க என்மனம் போதாது உன்தன்மை எண்ண என்சிந்தை போதாது உன்சேவை செய்ய வாழ்வொன்று போதாது எமக்கு எல்லையை அறிந்துதான் தந்தாய் அதற்குள் வாழ்ந்து...

View Article

Song 742

உனக்கென்னத் தெரியும் உன்னோட போராட எனக்குமே முடியாது இதற்கினி என்னிடம் தெம்புமே கிடையாது புரிந்தாலும் புரியாது போலவே நடித்தால் புரியவைக்க இனி எனக்கிங்கு ஆகாது உனக்கு விளையாட நான்தான் கிடைத்தேனா உனக்கெது...

View Article


Song 743

அறிந்து கொண்டேன் கொண்டுமுன் செல்கிறாய் கும்பிட்டுபின் வருகிறேன் குருவே இதுவன்றி செய்திட ஏதுமில்லை குறைகளை எண்ணவில்லை குற்றம்நீ காணவில்லை கூறும்படி ஒன்றுமில்லை கூப்பிட்டதும் ஓடிவந்தேன் அதன்பின்...

View Article


Song 744

இதுஎன் குணம் இரக்கத்தை அறியேன் இங்கிதம் அறியேன் இன்சொல் ஒன்று பேசிட அறியேன் எதற் கெடுத்தாலும் வாதம் செய்வேன் எடுத்துச் சொன்னாலும் கேட்க மறுப்பேன் பணிவு அறியேன் பண்பும் அறியேன் பாசம் நேசம் கொண்டிட...

View Article

Song 745

உனக்குள்ள கடமை கூப்பிட்டா போதும் வந்திட வேண்டும் கூப்பிட்டு என்னைக் கேட்டிட வேண்டும் எப்படி இருக்கிறாய் என்றுமே கேட்டு என்னை அழைத்துநீ பேசிட வேண்டும் இதைவிட உனக்கு வேறென்ன வேலை என்போல் உனக்கு ஏதுண்டு...

View Article

Song 746

பணிவது எதற்கு அறியாமல் இருந்தாலும் அறிந்துனைத் தொழுதாலும் அனைத்து உயிர்களும் உனக்கே சொந்தம் அறியாமல் இருந்தேன் அறிந்துமே கொண்டேன் அதனால் ஐயனே அனுதினம் தொழுகிறேன் அறியமனம் தந்தாய் அறிந்திடும்வரம்...

View Article

Song 747

அதனால் பாடுவேன் பாடினால் பரவசம் பாடுவேன் அவசியம் பதம்தந்து மீட்டாய் அதுவன்றோ அதிசயம் பாடப் பாட பக்தியும் பெருகுது பக்தியும் பெருகிட பாடலும் வருகுது பாடலின் பொருளானாய் பாடவரம் தந்தாய் பாடியே தொழும்போது...

View Article


Song 748

இதுவே நேரம் திருவடி தேடி வருகின்ற நேரம் திருமுகம் பார்த்து கிடக்கின்ற நேரம் வேறே எதற்கும் வேலையே இல்லை மற்றதை சிந்திக்க மனதுமே இல்லை அமைதியாக நான் உன்னடி அமர்ந்து அருளை மட்டும் மனதிலே நினைந்து உறவை...

View Article

Song 749

பழிவாங்குதல் பழிவாங்கத் தேவை கடவுளுக் கில்லை பழிவாங்க அவனும் படைக்கவும் இல்லை நம்பாவம் நம்மைத் தொடர்ந்து பிடிக்கையில் பழிவாங்க ஒருவன் தேவையே இல்லை நாம்செய்யும் தவறுக்கு நாமன்றோ காரணம் நமக்கது...

View Article


Song 750

நீதந்த அழைப்பு எனக்கொருஅழைப்பை நீகொடுத்தாய் அதற்கென வரங்கள் சிலஅளித்தாய் அதன்படி அனுதிம் வாழாமல் அலசடிப் படுகிறேன் பலவற்றில் இலக்கை என்றும் முன்வைத்து நானும் ஓட நீயழைத்தாய் ஆயினும் அடிக்கடி அதைவிடுத்து...

View Article

Song 772

என் அயலான் அடிபட்டுக் கிடந்தேன் அரைகுறை உயிருடன் அவ்வழி சென்ற பலரும் பார்த்தனர் இதயம் இருந்தும் இரக்கம் இருந்து ஏதோ காரணம் சொல்லியே சென்றனர் இருந்தேனா இறந்தேனா எனவும் பார்க்கலை அடிபட்டு ஏனங்கு...

View Article


Song 773

கற்பனையா எழுதுவ தெல்லாம் அனுபவம் தானா என்வாழ்வில் இவை நடந்தவை தானா இதயத்தில் வந்த கற்பனைகளையே எழுத்திலே வடித்து தண்துவிட்டேனா சிறு பொறியாக வந்த எண்ணத்தை சிறகுகள் கட்டி பறக்க விட்டேனா சிந்தையில் தோன்றிய...

View Article

Song 774

உள்ளான உணர்வோடு எனக்குள்ளே ஆழ்ந்து என்னையும் மறந்து என்சிந்தை தன்னையே உனக்குள் வைத்து நீபேச நான்கேட்க மனச்செவி திறந்து நீபெசும் மொழியினை நானுமே புரிந்து உள்ளான உணர்வோடு உவகைப் பெருக்காலே உன்வேத...

View Article

Song 775

யாரும் சொல்ல வேண்டாம் பிறர்வந்து கூறிடத் தேவையே இல்லை புதிதாகக் கூறிட ஏதுமே இல்லை என்மன ஓட்டத்தை அறிந்த எனக்கு இனியொன்று கூறிடத் தேவையே இல்லை சஞ்சலம் எனக்கு சொந்தமும் ஆச்சு சந்தேகப் படுவது என்...

View Article
Browsing all 1918 articles
Browse latest View live